Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழநி ரோப்காரில் புதிய அயன் ரோப்தீபாவளிக்கு இயக்க திட்டம்! பழநி ரோப்காரில் புதிய அயன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல, மகர உற்சவத்தில் 13 லட்சம் பேருக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல, மகர உற்சவத்தில் 13 லட்சம் பேருக்கு அன்னதானம்!

பதிவு செய்த நாள்

07 நவ
2015
10:11

மதுரை: சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு உற்சவ நாட்களில், பக்தர்களுக்கான சேவையை, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் விரிவாக செய்துள்ளது. 13 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கவுள்ளனர்.மாநில தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் 3000 பேர் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுவர். மலை ஏற்றத்தின்போது பக்தர்களுக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், மாரடைப்பு ஏற்பட்டால், உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் மருத்துவ முகாம்கள் எரிமேலி, அழுதா, கரிமேடு, பெரியாவட்டம், பம்பா, நிலக்கல், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் எமர்ஜென்சி பிரிவு தொண்டர்கள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். பக்தர் வசதிக்காக மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு 13 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கடந்தாண்டு மரணமடைந்த பக்தர் காசிக்கு ஒரு லட்சம் ரூபாய் சேவா சங்கம் வழங்கியது. சேவா சங்க சேவையை பாராட்டி திருவிதாங்கூர் தேவசம்போர்டு கமிஷனர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். எரிமேலி, பம்பா உள்ளிட்ட பகுதியில் சேவா தொண்டர்களுடன் இணைந்து தேவசம்போர்டு துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியை மேற்கொள்வர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar