Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் ரோப்கார் இயக்கம்! திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டாருக்கு குருபூஜை திருவெண்ணெய்நல்லூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி!

பதிவு செய்த நாள்

12 நவ
2015
10:11

மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச் சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டிய போது ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச் சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி மாதம் புனிதநீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.அதனால் காசிக்குஇணையான தல மாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகிய சுவாமிகளும் காவிரியின் இருகரைகளிலும் எழு ந்தருளி காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெறும். இதில் முக்கிய நிகழ்வாக ஐப்பசி பிறப்பு முதல் நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி, ஐப்பசி மாதம் 30ம் தேதி கடைமுக தீர்த்தவாரி மிகவும் முக்கியமான விழாவாகும். கடைமுக தீர்த்த வாரியி ல் உலகின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட் டத்தில் நீராடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த துலா உற்சவம் இந்த ஆண்டு கடந்த 18ம் தேதி (ஐப்பசி 1ம் தேதி)தொடங்கியது. வரும் 16ம் தேதி (ஐப்பசி 30ம் தேதி)மதியம் 1.30மணிக்கு சுவாமிகள் அனைவரும் அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருள கடைமுக தீ ர்த்தவாரி நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar