Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் ... சித்தார்கோட்டை அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை சித்தார்கோட்டை அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

24 நவ
2015
11:11

காரைக்குடி:காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மூலஸ்தான கோபுர பணி தொடங்குவதை முன்னிட்டு, நேற்று பாலாலயம் நடந்தது.காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி 2013 ஆகஸ்டில் ஸ்ரீ லலிதாமுத்து மாரியம்மன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. 10 ஆயிரத்து 500 சதுர அடியில் சுற்றுபிரகார மண்டபம், தங்க தகடு பதிக்கப்பட்ட கொடிமரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அன்னதான மண்டபம், 5 நிலை கொண்ட, 56 அடி உயரமுள்ள ராஜகோபுரம் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. மூலஸ்தான கோபுரத்தை உயர்த்துவதற்கான பணிக்குரிய, பாலாலய நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

மாலை 6.15 மணிக்கு முதற்கால யாக பூஜை, நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, கலசாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் ரவிசாமி குருக்கள், சோமன் குருக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை தலைவர் அருணாசலம், நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யப்பன், ராமசுப்பிரமணியன், விஸ்வநாதன், கருப்பையா, ரத்தினம், கலை செல்வம், பெரியகருப்பன், நாச்சியப்பன், சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா,நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் பாலாஜி, கணக்கர் அழகுபாண்டி உள்ளிட்டோர் செய்திருந்தனர். மூலஸ்தான கோபுர பணி மூன்று மாதத்துக்குள் நிறைவு பெற்று கும்பாபிஷேக பணி நடைபெறும், என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar