Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... சதுரகிரியில் ஆடி அமாவாசை உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவில் நாகநாதர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
11:08

பரமக்குடி: பரமக்குடி அடுத்த நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் சுவாமி, அம்பாள் வெள்ளி அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை போன்ற வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு நாகநாதசுவாமி காசியாத்திரை புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் 9.50க்கு சவுந்தர்யநாயகி அம்பாளுக்கும், நாகநாத சுவாமிக்கும் திருக்கல்யாண வைபத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் 21 நாதஸ்வரம், 21 தவில் கலைஞர்களில் சிறப்பு கச்சேரி நடந்தது.

இரவில், திருமண கோலத்தில் சுவாமி மின்சார தீப ரதத்திலும், அம்மன் தென்னங்குருத்து சப்பரத்தில் உலா வந்தனர். திவான் மகேந்திரன், கோயில் செயல்அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி, விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக அம்பாள் தவசு, உல்லாச சயன அலங்காரத்துடன் வீதி உலா, மாப்பிள்ளை அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 11.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar