Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதி பராசக்தி கோயிலில் 108 விளக்கு பூஜை மகா சம்ப்ரோக்ஷணத்துக்கு தயாராகும் கோட்டை பெருமாள் கோவில்! மகா சம்ப்ரோக்ஷணத்துக்கு தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகுருதாச சுவாமிகள் ஓர் அவதார புருஷன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
12:01

கோவை:முருகன் - சிவன் வேறுவேறு அல்ல என்ற குமரகுருதாச சுவாமிகள் ஓர் அவதார புருஷன், என, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் முனைவர் சிவக்குமார் நேற்று பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ எனும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. ஐந்தாவது நாளான நேற்று ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் எனும் தலைப்பில் முனைவர் சிவக்குமார் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அவதாரம் செய்த திருத்தலம் ராமேஸ்வரம். உலகில் பிறப்பு, அவதாரம், தோற்றம் என மூன்றுவித தொடர்பு உண்டு. முருகன் - சிவன் வேறுவேறு அல்ல; இருவரும் ஒன்றே. சிவனிடமிருந்து முருகன் வரவில்லை; சிவனேதான் முருகன், என்கிறார் குமரகுருதாச சுவாமிகள்.

சிவனுக்கு உருவம் இயற்கை. விஞ்ஞானம் பார்த்து பயப்படாத ஒரே சமயம் சைவ சமயம். கோவில்கள், கடவுள் உருவம் உள்ளிட்டவற்றை விஞ்ஞானம் ரீதியாக சைவ சமயத்தினர் அமைத்துள்ளனர். இருளில் உள்ள நமக்கு அருள்பாளிக்கவே சிவன் இறங்கி வருகிறான். அவதார புருஷனாக இருக்கும் குமரகுருதாச சுவாமிகள் பரபிரம்மமாக இருப்பது முருகப்பெருமான்தான்; அவனே முழுமுதற்பொருள் என்கிறார். எவ்வளவு பூஜை செய்கிறோமோ அது கூடவே வரும். சிவன் நமக்கு பூஜை செய்யவே தந்த உடம்பு இது. எனவே, அனைவரும் பூஜை செய்து அருள்பெற வேண்டும்.இவ்வாறு, முனைவர் சிவக்குமார் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar