Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோயிலில் பூமிக்கு ... கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அடையாளவேல் கோயிலில் பக்தர்கள் "பொரி நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பழநி அடையாளவேல் கோயிலில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 ஜன
2016
11:01

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சத்திரப்பட்டி அடையாளவேல் கோயிலில் "பொரி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் பல கி.மீ., நடந்தே வருகின்றனர். அவர்கள் பழநிக்கு முன்னதாக சத்திரப்பட்டியை வந்தடையும் போது பழநிமலைக்கோயிலின் எழில்மிகு தோற்றத்தை அடையாளம் காட்டும் வகையில் ""அடையாள வேல் கோயில் அமைந்துள்ளது. இந்த வேலை தரிசனம் செய்தால் நீண்டதூரம் நடந்துவந்த களைப்பு நீங்கும் என்ற நம்பிக்கையில், பாதயாத்திரை பக்தர்கள், வேலையும், மலையையும் பார்த்து பரவசம் அடைகின்றனர். அடையாளவேலுக்கு "பொரி வாங்கி படைத்து அர்ச்சனை செய்து அதை பிறருக்கு பிரசாதமாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் பரம்பரை அறங்காவலர்கள் ராஜ்குமார், அசோக்குமார் கூறுகையில்,""ராமச்சந்திர ஜமீன் என்பவர் தலைமையில் பாதயாத்திரையாக பழநிகோயிலுக்கு புறப்படும் போது இக்கோயில் உள்ள இடத்திலிருந்து பழநி மலையின் எழில் தோற்றம் ஜமீன்தாருக்கு தெரிந்தது. அவ்விடத்திலேயே முருகனை தரிசனம் செய்த பலனை பெற்றதாக கூறி, அவர் கொண்டுவந்த வேலை ஊன்றி பூஜை செய்து வழிப்பட்டார். அன்று முதல் இன்று வரை அவரது பரம்பரையை சேர்ந்த நாங்கள் பூஜை செய்கிறோம். பாதயாத்திரை பக்தர்களும், இதோ பக்கத்தில் வந்துவிட்டது பழநி கோயில் என அடையாளம் காட்டுவதால், அவர்களும் பரவசம் அடைந்து, களைப்பு நீங்கி செல்கின்றனர். பொரி அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற ஐதீகம் பலகாலமாக உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar