Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பை ஆற்றில் மாசு அதிகரிப்பு கேரள ... ஜடாமகுட தீர்த்த கோயிலில் மகாமக முகூர்த்தக் கால் விழா ஜடாமகுட தீர்த்த கோயிலில் மகாமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு 18 நாட்கள் பாதயாத்திரை காவடிகள் சுமந்துவரும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநிக்கு 18 நாட்கள் பாதயாத்திரை காவடிகள் சுமந்துவரும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

30 ஜன
2016
11:01

ரெட்டியார்சத்திரம்: கும்பகோணத்தில் இருந்து பழநிக்கு, 18 நாட்கள் பாதயாத்திரையாக வரும் பர்வதராஜகுல காவடிக்குழு, (ஜன.,29) ரெட்டியார்சத்திரத்தை கடந்து சென்றது. பழநி கோயில் தைப்பூச விழா முடிந்தபோதும், பாதயாத்திரை பக்தர்களின் வருகை தொடர்கிறது. பொதுவாக மலைக்கோயிலில் இரவு நேரத்தில் தங்க எவரையும் அனுதிப்பதில்லை. இருப்பினும் பர்வதராஜ குலத்தைச்சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. திருப்பூர் மாவட்டம், எடப்பாடி மற்றும் கும்பகோணத்தில் இருந்து வரும் இக்குழுவினர் மலைக்கோயிலில் தங்கியிருந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக கும்பகோணம் அருகே துாக்காம்பாளையத்தில் இருந்து, இக்குழுவினர் 67 ஆண்டுகளாக பாதயாத்திரையாக வருகின்றனர். தொடர்ந்து 50 ஆண்டுகளாக இக்குழுவில் இடம்பெற்றுள்ள பக்தர் பொன்னிமெய்வேல் கூறுகையில், “ஆண்டுதோறும் தை முதல் நாளில் புறப்பட்டு, 18 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். 18ம் நாளில் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் முடிப்போம். பாதயாத்திரை பக்தர்களின், நடைபயண நாட்களுக்கான உணவு, தங்குமிட வசதிகள் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. பர்வதராஜ குலத்தினருக்கு மலைக்கோயில் தங்கலுக்கான அனுமதியை பெரும் வரமாக நினைக்கிறோம்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar