பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட உள்ளது.பாதுகாப்பான பயணம் உறுதி செய்த பின் ரோப்கார் பிப்.,14 முதல் வழக்கம்போல் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.