கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் பவுர்ணமி யாகம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. சக்தி அம்மா பவுர்ணமி யாகத்தை துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.