Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சக்தி விநாயகர் கோவிலில் பாலாயண பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2016
12:03

சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காவடி பழனியாண்டவர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, மார்ச், 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. காலை, 6 மணிக்கு, விக்னேஷ்வர, சங்காபிஷேகம் ஆகிய, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் மற்றும் முருகனுக்கு, திருக்கல்யாண உற்வசம் நடத்தப்பட்டது. இதையடுத்து, வள்ளி திருமணம் என்ற, தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* சேலம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவான நாளை (23ந் தேதி), மூலவர் கந்தசாமிக்கு, காலை, 6 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, விசேஷ பூஜை செய்யப்படுகின்றன.
* வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர விழா, கடந்த, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவில் திருவீதி உலா நடந்து வருகிறது. ஏழாம் நாளான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில், பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருமணம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாளான நாளை (23ந்தேதி) மாலை, 4 மணியளவில், தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar