Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியரெட்டியபட்டியில் பங்குனி ... அந்தியூர் பத்ர காளியம்மன் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமியன்று மலை மீது ஏற தடை: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2016
12:03

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியின்போது, மலை மீது ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஞானசேகரன் கூறினார். வரும் ஏப்ரல், 21ம் தேதி காலை, 9.54 முதல் மறுநாள் காலை, 11.53 வரை சித்ரா பவுர்ணமி உள்ளதால், கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பக்தர்களின் வசதி குறித்து அனைத்து துறை சார்பில், ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது. டி.ஆர். ஓ., பழனி, எஸ்.பி., பொன்னி, கோவில் இணை ஆணையர் வாசுநாதன் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கலெக்டர் ஞானசேகரன் பேசியதாவது: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 10 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரை சுற்றி, ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு, 2,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சித்ரா பவுர்ணமி அன்றே தீர்த்தவாரி நடப்பதால், திருவண்ணாமலையில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள குளங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் வரும் பக்தர்கள், எவ்வித காரணம் கொண்டும் மலை மீது ஏறக்கூடாது. மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar