Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குயவன்குடி சீரடி சாய்பாபா கோயிலில் ... உடுமலை கோவில்களில் இன்று யுகாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பாதுகாப்பு வரைவு கையேடு அறநிலைய துறை ஆலோசனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2016
12:04

பழமை மாறாமல் கோவில்களை பாதுகாப்பதற்கான வரைவு கையேடு தயாரிப்பது குறித்து, அறநிலைய துறை அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் கட்டமைப்புகள் பாதுகாக்கப்படவில்லை என, ஆங்கில பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை அடுத்து, உயர்நீதிமன்ற முதல் அமர்வு தானாகவே முன் வந்து ஒரு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில், கோவில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க, தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை ஏற்படுத்தி, கோவில் திருப்பணி கையேட்டை உருவாக்க வேண்டும். அந்த கையேடு, அறிவியல் பூர்வமாகவும், யுனெஸ்கோ, சென்னை ஐ.ஐ.டி., மத்திய தொல்பொருள் துறை வல்லுனர்கள் வழிகாட்டுதல் படியும் தயாரிக்கப்பட வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கையேடு தயாரிக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கும் வரை கோவில் புனரமைப்புகள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இது சம்பந்தமான வழக்கு, வரும், 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில், வரைவு கையேடு தயாரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று, அறநிலைய துறை ஆணையர் தலைமையில் நடந்தது. அதில், கோவில் கட்டமைப்புகளை பாதுகாப்பது குறித்தும், திருப்பணிகள் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar