Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட ... முடசல்ஓடை சுப்ரமணியர் கோவிலில் வைகாசி விழா! முடசல்ஓடை சுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் நளன் குளம் எதிரில் மேற்கூரை அமைக்கும் பணி நிறைவு
எழுத்தின் அளவு:
திருநள்ளார் நளன் குளம் எதிரில் மேற்கூரை அமைக்கும் பணி நிறைவு

பதிவு செய்த நாள்

24 மே
2016
11:05

காரைக்கால்: திருநள்ளார் நளன் குளம் விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் சிரம் இன்றி தரிசனம் செய்ய ரூ.15 லட்சம் மதிப்பில் மேற்கூரை  அமைக்கும் பணி முடிவடைந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனீஸ்வர பகாவன் பக்தர்களுக்கு தனி சன்னதியில் அ ருள்பாலித்து வருகிறார். நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம்  அதிக அளவில் இருக்கும். இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் மூலம் நளன் குளத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வெயில்,  மழை காலங்களில், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய நிரந்தர மேற்கூரை அமைக்கு பணிகள் நடந்தது.       ரூ.15 லட்சம் மதிப்பில் ௬௦௦ மீட்டர்  துாரத்திற்கு மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்  கூறுகையில் ‘திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வரிசையில்  நின்று, தரிசனம் செய்ய கடந்த ஆண்டு நளன் குளம் விநாயகர் கோவிலில் தற்காலிகமாக பந்தல் அமைக்கப்பட்டது. பக்தர்களுக்கு நிரந்தர மேற்கூரை  அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. பணி தற்÷ பாது முடிவடைந்துள்ளது. இதனால்,  வெயில், மழை பாதிப்பு இல்லாமல் பக்தர்கள்  தரிசனம் செய்யலாம்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar