பழநி, திருப்பதி, சபரிமலை போன்ற மலைக்கோயில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் செல்வதற்கு விசேஷ காரணம் உண்டு. இயற்கையாகவே மலைக்கோயில் மூர்த்திகளுக்கு (தெய்வங்களுக்கு) சக்தி அதிகம் இருப்பதாக ஆகமசாஸ்திரம் கூறுகிறது. பக்தர்கள் விரதமிருந்து துõய சிந்தனையுடன் மலைக்கோயிலைத் தரிசித்தால் மனோபலம் வளரும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.