சித்தாப்புதூர் ஜெகநாதர் பெருமாள் கோவிலில் திருகல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2016 11:06
கோவை: சித்தாப்புதூர் ஜெகநாதர் பெருமாள் கோவிலில் திருகல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஜெகநாதர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.