Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூர் அருகே பழமையான கல்திட்டைகள் : ... திருப்பதியில் அன்னபிரசாதம் திட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் மஞ்சள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2011
11:09

நாகர்கோவில் : நாகர்கோவில் நாகராஜாகோயிலில் கடைசி ஞாயிறு விழாவை யொட்டி, காலை முதலே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டு நாகராஜாவை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கோயில் வந்து தங்கள் நேர்ச்சை கடனை செலுத்தி, கோயிலில் உள்ள சாஸ்தா தெய்வங்களுக்கு பால் வார்த்தும், தங்கள் நேர்ச்சை கடனை செலுத்தியும் வருகின்றனர். ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் ஆவணி கடைசி ஞாயிற்றுகிழமை நேற்று நடந்தது. இதனையொட்டி பொதுப்பணித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவை யொட்டி காலை 4.30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. 11மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது. 11.30 மணிக்கு அன்னதானம் நடந்தது.
பகல் 12 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அத்தாளபூஜை தொடர்ந்து சுவாமி பவனி வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி, காலை முதலே பக்தர்கள் கோயில் வந்து நாகர்சிலைகளுக்கு பால்ஊற்றி வழிப்பட்டனர். மஞ்சள்பொடி இட்டும், தங்கள் கஷ்டங்கள் தீர வேண்டிகொண்டனர். ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் யாதொரு அசம்பாவிதசம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar