Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு புதிய ... பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
சிவகங்கையில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
11:07

சிவகங்கை: சிவகங்கையில் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. ஜூலை 8 காலை 9:15 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு துாயதீப அலங்காரம், நெய்வேந்தியங்கள் நடந்தன. மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேகம் நடந்தன. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார நெய்வேத்தியங்கள் நடந்தன. மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் குழந்தையுடன் காட்சியளித்தார். தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்தல், பிள்ளைத்தொட்டி கட்டுதல், முடி இறக்குதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு முழுவதும் விழா நடந்தது. நகரில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

* சிவகங்கை நேருபஜார் அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் பூக்கரக பூச்சொரிதல் விழா ஜூலை 5 காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. ஜூலை 10 ல் திருவிளக்கு பூஜை, ஜூலை 12 ல் பால்குடம், பூக்கரகம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தன. ஜூலை 13ல் முளைப்பாரி கரைத்தல், அன்னதானம் நடந்தன. நேற்று இரவு 8:30 மணிக்கு மின்னொளி பூ ரதத்தில் அம்மன் நகர் வலம் வந்தார். இரவு 12 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar