Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரிவல பாதை சீர் செய்ய பக்தர்கள் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் தலைகீழாக நடப்பட்ட சூலாயுதம்: பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2016
01:07

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அம்பாயிரம்மன் கோவில் மூலவர் எதிரே, தலைகீழாக சூலாயுதத்தை குத்தி ஈடு போட்டுள்ளனர். ஆத்தூர் அருகே, பெரியேரி வசிஷ்ட நதி, வடக்கு கரை பகுதியில், பழமை வாய்ந்த அம்பாயிரம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை நாளில், பேய் விரட்டுதல், பில்லி சூனியம் நிவர்த்தி வழிபாடுகள், பவுர்ணமி நாளில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், ஊர் பிரச்னையில் பாதிக்கப்பட்ட ஒருவர், அம்பாயிரம்மன் கோவில் மூலவர் எதிரே, பெரிய சூலாயுதம் ஒன்றை, தலைகீழாக நட்டு வைத்து ஈடு போட்டுள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் அம்பாயிரம்மனை வழிபாடு செய்துவிட்டு, ஊஞ்சல் அருகில், ஈடு போட்டுள்ள சூலாயுதத்தை பார்த்து அச்சத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து, கோவில் பூசாரிகள் கூறியதாவது: திருட்டு, ஏமாற்றமடைதல், சொத்து பிரச்னை, ஊர் பிரச்னையில் பாதிப்பு போன்ற காரணங்களால், அம்மனை வழிபாடு செய்து, சூலாயுதத்தை பிடுங்கி தலைகீழாக நட்டு வைத்து செல்வர். தங்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டவுடன், ஆடு, கோழிகள் பலி கொடுத்து வழிபாடு செய்வர். ஊர் பிரச்னைக்காக ஒருவர், சூலாயுதத்தை தலைகீழாக நட்டுள்ளார். இந்த சூலாயுதத்தை பிறர் தொட மாட்டார்கள், வேறு எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar