Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் முத்தாலம்மன் கோவிலில் செடல் ... விஷ்ணு துர்கை கோவிலில் நவசண்டி யாகம் விஷ்ணு துர்கை கோவிலில் நவசண்டி யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
01:07

புதுச்சேரி: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி, வாகனங்களை இழுத்தும், பறவைக்காவடி சுமந்தும்  பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். நனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 33ம் ஆண்டு  செடல் திருவிழா  கடந்த  14ம் தேதி, கொடி யேற் றம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற் றும்  பூஜைகளும், இரவு, சுவாமி வீதியுலா நடந்து வந்தது.  நேற்று செடல் திருவிழாவையொட்டி,  காலை 9:00 மணியளவில்,  முத்து மாரியம்மன் கோவிலிலிருந்து பூங்கரகம் எடுத்து, நாகமுத்து மாரியம்மன்  கோவிலுக்கு சென்று அம்மனுக்கு  செடல் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.  அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு செடல் அணிவிக்கப்பட்டது.   பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வேண்டுதலின்பேரில் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:30 மணிக்கு அம்மன் அலங்காரத்து  டன் தேர்பவனி – செடல் ஊர்வலம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு,   கார், ஆட்டோ,  வேன், பஸ்  உள்ளிட்ட வாகனங்களை இழுத்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.  நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், பாஸ்கர் எம்.எல்.ஏ.,  சிறப்பு  அதிகாரி பழனிசாமி பங்கேற்றனர். செடல் திருவிழாவையொட்டி, கடலுாரில் இருந்து புதுச்சேரி வந்த வாகனங்களும்,   புதுச்சேரியில் இருந்து,  கடலுார் சென்ற வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar