வால்பாறை: வால்பாறையில் ஆடி மாத சிறப்பு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சு ப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள ‘துர்க்கை அம்மனுக்கு’ செவ்வாய்க்கிழமையான நேற்று ஆடி மாத சிறப்பு பூஜை நடந்தது. அபி ?ஷக பூஜையும் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.