Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: ... சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: மலையில் குவிந்த பக்தர்கள்! சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறை கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
02:08

குருவித்துறை: சோழவந்தான் குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.  

Default Image
Next News

இக்கோயிலில் தனிசன்னதியாக சுயம்புகுருபகவான் எழுந்தருளியுள்ளார். இன்று(ஆக.2) காலை 9.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியானார். அதனை முன்னிட்டு பட்டர்கள் ஸ்ரீதர்,ரங்கநாதர்,பாலாஜிசடகோபர் அனைத்து ராசிக்காரர்களுக்கு பரிகாரபூஜையாக லட்சார்ச்சனை செய்ய, காலை 8 மணிக்கு திருமஞ்சனம் சாத்தல், தொடர்ந்து புனிதநீர் குடங்களை யாகசாலையில் வைத்து பரிகார மஹாயாக பூஜைகள் நடந்தது. பின்னர் சுயம்பு குருபகவான் மற்றும் சுயம்புசக்கரத்தாழ்வார் சுவாமிக்கு பட்டர்கள் புனிதநீர் அபிஷேகம், தீபாராதனை செய்தனர். பல மாவட்டங்களை சேர்நத பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் சுவாமிபிரசாதம் வழங்கப்பட்டது. நீதிபதிகள் முருகன், கருணாநிதி, தாசில்தார் திருமலை, அமைச்சர்கள் செல்லூராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.,மாணிக்கம் மாவட்ட பேரவை செயலாளர் தமிழரசன், சரவணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் செல்வம் பலர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.,வேல்முருகன், இன்ஸ்பெக்டர் தூ மணிவெள்ளச்சாமி செய்திருந்தனர். ஊராட்சி தலைவர் கர்ணன், துணைதலைவர் பன்னீர் குடிநீர்,சுகாதார வசதி செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், நிர்வாக அதிகாரி விஸ்வநாத் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar