கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பரங்குன்றம்: திருநகர் வேடர்புளியங்குளம் பாலகுருநாதன் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.