Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றி விநாயகர் கோவிலில் ... ஸ்ரீசீனுவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீசீனுவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பெருவிழா!
எழுத்தின் அளவு:
ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பெருவிழா!

பதிவு செய்த நாள்

09 செப்
2016
11:09

குன்னுார்: குன்னுார் அருகே, அருவங்காடு பாய்ஸ் கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், ஆண்டு பெருவிழா விமர்சையாக நடந்தது.  குன்னுார் அருகே, அருவங்காடு பாய்ஸ்கம்பெனி ஆரோக்கிய அன்னை தேவாலய ஆண்டு திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை, திருச்சி அமல ஆசிரமத்தை சேர்ந்த குருக்களால் நவநாள் திருப்பலி, மறையுரை வழங்கப்பட்டது.  விழா நாளான நேற்று, காலை ஊட்டி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில், கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.  இதில், மாவட்டத்தின் பல்வேறு தேவாலங்களை சேர்ந்த குருக்கள் பங்கேற்றனர். மாலை மறைமாவட்ட புதிய குருக்கள் தலைமையில் திருப்பலி நடந்தது.  அதைதொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் தேவ அன்னை பவனி சென்றார். தேவாலயத்தில் புறப்பட்ட பவனி, பாண்டு வாத்திய இசை முழுங்க, பாய்ஸ்கம்பெனி, கேட்டில்பவுன்ட்,  அருவங்காடு வெடிமருந்து தொழிலாக குடியிருப்புகள் வழியாக, மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. தேர்பவனியை ஒட்டி கோபாலபுரம் இளைஞர்கள் மன்றம், பாய்ஸ் கம்பெனி ஆட்டோ ஓட்டுநர்கள், அருவங்காடு பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே, மாதாவின் சொரூபம் தாங்கிய அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவை ஒட்டி, தேவாலயம் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  இரவு நற்கருணை ஆசியுடன், விழா நிறைவு பெற்றது.  விழா ஏற்பாடுகளை, தேவாலய பங்கு குரு ஜார்ஜ டேவிட், உதவி குரு ஜார்ஜ் ஆனந்த் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar