Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளை விநாயகர் கோவிலில் ராஜகோபுரம் ... செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,500 விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2016
12:09

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்களில், 1,500 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 5ம் தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட, விநாயகர் சிலைகளை, நேற்று முன்தினம் இருந்து, அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இதில், அந்தந்த பகுதியில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை, குறிப்பிட்ட தேதிகளில், வருவாய்த்துறையினர் தேர்வு செய்த இடங்களில் கரைக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். மோகனூர், ப.வேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில், காவிரி ஆற்றில் கரைத்து வருகின்றனர். மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்களில் மட்டும், 1,500 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் வருவாய் வட்டங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், கரைக்கப்பட்டுவிட்டன. நாமக்கல் பகுதியில், நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில், இந்து முன்னணி சார்பில், வைக்கப்பட்டிருந்த, 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பலபட்டறை மாரியம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar