Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்ன வேலை என சிந்திக்காதீர்கள்! பிறர் அபகரித்த பரம்பரை சொத்தை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு துன்பம் தராமல் வாழ முடியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
05:09

மூன்றையும் வரிசைப்படுத்தி இருப்பது நன்றாக உள்ளது. எண்ணம் நன்றாக இருந்தால் சொல் நன்றாக இருக்கும். எண்ணமும், சொல்லும் நல்லதாக இருந்தால், செயல்கள் பிறருக்கு துன்பமில்லாததாக அமையும். நாம் நல்லவராக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள சமூக சூழ்நிலை நம் மனதை மாற்றக் கூடும். அதிலிருந்து மீண்டு விட்டால் எந்த சூழலிலும் நல்லவராக வாழலாம். இதற்கு மனப்பயிற்சி அவசியம். புத்தி கூறும் நல்ல விஷயங்களை மனம் முதலில் கேட்க வேண்டும். இதை மனக்கட்டுப்பாடு, மனோபலம் என்று சொல்வர். இதை வழங்கும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. அவரைச் சரணடைந்தால் யாருக்கும் துன்பம் தராமல் நல்லவனாக வாழலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar