Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ... ஓணம் பண்டிகை விடுமுறை: பழநியில் திரண்ட பக்தர்கள்! ஓணம் பண்டிகை விடுமுறை: பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் ஞாயிறு வழிபாடு!
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் ஞாயிறு வழிபாடு!

பதிவு செய்த நாள்

19 செப்
2016
11:09

நாமக்கல் புரட்டாசி முதல் ஞாயிறு: புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். முன்னதாக, சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால், மஞ்சள், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு, நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு பஸ்கள்: தமிழ் மாதம், முதல் ஞாயிறு அன்று, பக்தர்கள் தாமதமின்றி ஆஞ்சநேயேர் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடும் வகையில், சேலம், ஈரோட்டில் இருந்து, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாமக்கல் நகரின் மத்தியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு, விஷேச நாட்களில், பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். குறிப்பாக, சேலம், ஈரோட்டில் இருந்து வரும் பக்தர்கள், குறித்த நேரத்தில் வரமுடியாததால், சுவாமிக்கு நடக்கும் அபிஷேகத்தை காணமுடியாத சூழ்நிலைக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு, தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வழிபாட்டில், பக்தர்கள் வந்து செல்லும் வழியில், சேலம், ஈரோட்டில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar