Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி ... கோவில் உண்டியலை உடைத்து திருட்டு கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளில் மாற்றம்: அக்.20ல் அஷ்டபந்தன கலசம்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளில் மாற்றம்: அக்.20ல் அஷ்டபந்தன கலசம்!

பதிவு செய்த நாள்

21 செப்
2016
12:09

சபரிமலை: 12 ஆண்டுகளுக்கு பின்னர் சபரிமலையில் வரும் அக்.,20-ம் தேதி அஷ்டபந்தன கலசம் நடக்கிறது. இதையொட்டி ஐப்பசி மாத பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்கு தோஷ பரிகார பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலையில் புதிய தங்க கொடி மரம் அமைப்பது, அதற்கான முகூர்த்தம் நிச்சயிப்பது தொடர்பாக தாம்பூல பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் சில தோஷங்கள் இருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது சபரிமலையில் அந்த பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் மூன்று நேர பகவதி சேவையும், சன்னிதானத்தில் லட்சார்ச்சனையும் நடைபெற்றது. நேற்று சன்னிதானத்தில் மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன கலசம் வரும் அக்.20-ம் தேதி நடைபெறும். இதற்காகவும், ஐப்பசி மாத பூஜைகளுக்காகவும் சேர்த்து அக்.,16 மாலை ஐந்து மணிக்கு திறக்கும். 18-ம் தேதி பிராசாத சுத்தி கிரியைகள் நடக்கும். 19-ம் தேதி பிம்ப சுத்திகிரியைகள் நடைபெறும். 20-ம் தேதி அதிகாலை 4.40 -க்கும் ஆறு மணிக்கும் இடையிலான முகூர்த்தத்தில் அஷ்டபந்தன கலசம் நடைபெறும்.  இதையொட்டி அக்.20,21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது. இதுபோல சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக அக்.,28 மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். 29 இரவு பத்து மணிக்கு நடை அடைக்கும். அன்றும் நெய்யபிஷேகம் கிடையாது. 29-ம் தேதி படி பூஜையும், உதயாஸ்மனபூஜையும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar