Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோட்டியூரில் ராமானுஜரின் ... மழை வேண்டி மலைக்கு பக்தர்கள் பாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கருகாவூர் கோயிலில் நவராத்திரி லட்சார்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
12:09

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி உடனுறை கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் நவராத்திரி இலட்சார்ச்சனை விழா மற்றும் தெப்பத்திருவிழா அக்.1ம் தேதி துவங்குகிறது.

குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும், சுகப்பிரசவம் மூலம் குழந்தை செல்வத்தையும், திருமணம் ஆகாத கன்னியருக்கு திருமணம் கூடிவரவும், பிரார்த்தனை செய்வோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து தோன்றாத்துணையாக இருந்து வாழ்வில் நல்லன எல்லாம் அருளும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு 1.10.2016 சனிக்கிழமை முதல் 9.10.2016 ஞாயிற்றுக்கிழமை முடிய இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இலட்சார்ச்சனையில் பங்குபெற விரும்புவோர் ரூ 400/- திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம். மணியார்டர் மற்றும் டிராப்ட் மூலம் தொகை அனுப்புகிறவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம் முதலிய விபரங்களுடன் திருக்கோயில் பெயருக்கு இந்தத் தொகை இலட்சார்ச்சனைக்கு அனுப்பப்படுகிறது என்ற விபரத்துடன் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். இலட்சார்ச்சனை பிரசாதமாக அம்பாள் படம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.

நிகழ்ச்சி நிரல்:

1.10.2016 (சனிக்கிழமை) முதல் 9.10.2016 ஞாயிற்றுக்கிழமை முடிய நவராத்திரி இலட்சார்ச்சனை விழா
7.10.2016 (வெள்ளிக்கிழமை) ஏகதின இலட்சார்ச்சனை 10.10.2016 (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை
11.10.2016 (செவ்வாய்க்கிழமை) மாலை: 4.00 மணிக்கு- விஜயதசமி சுவாமி வீதியுலா
இரவு: 8.00 மணிக்கு- தெப்பத்திருவிழா

தொடர்புக்கு:

நிர்வாக அதிகாரி, அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்,
திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்- 614 302.
04374-273423, 88700 58269.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar