Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! மதுரை மீனாட்சி கோயிலை சுடாமல் சுற்றி வரலாம்: சித்திரை வீதிகளில் கூலிங் பெயின்ட்! மதுரை மீனாட்சி கோயிலை சுடாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

05 அக்
2016
11:10

காஞ்சிபுரம்: பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் உள்ளது சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில், கடந்த1ம் தேதி, நவராத்திரி விழா துவங்கியது. ஒன்றாம் தேதி, உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் தேதி காமாட்சி அலங்காரத்திலும், 3ம் தேதி மீனாட்சி அலங்காரத்திலும், நேற்று, அன்னபூரணி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மாலை, மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

ஆர்.கே.பேட்டை :விடியங்காடு கிராமத்தில் உள்ள சக்தியம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. வரும் 10ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில், தினசரி காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலையில், மீனாட்சி, காமாட்சி என, தினசரி பல்வேறு அலங்காரத்தில் அம்மன் உள்புறப்பாடு எழுந்தருளுகிறார். நேற்று மதியம், மூலவர் அம்மனுக்கு, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலில், நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவிலிலும், நவராத்திரி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.- நமது நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar