விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளுமாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.