Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... கூடலுார் கோவில்களில் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டா? எட்டரையா? சென்னிமலை மலைகோவிலில் தட்டியால் ஏழரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2016
01:10

சென்னிமலை: சென்னிமலை மலைக்கோவில், நிர்வாகத்தின் குளறுபடி போர்டால், பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பணியாளர்களிடம் தகராறும் செய்கின்றனர்.

சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, செவ்வாய்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவில் நடை திறப்பு, நடை சாத்துதல் குறித்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பாக, மலை அடிவாரத்தில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், மலை கோவிலுக்கு தார்ச்சாலை வழியாக, வாகனங்கள் செல்ல, இரவு, 8:30 மணி வரை அனுமதிக்கப்படும் என ஒன்றிலும், மற்றொரு அறிவிப்பில், மலைப்பாதையில், 8:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் குழப்பம் அடைகின்றனர். டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம், தகராறு செய்கின்றனர். மலை மேல் செல்ல அனுமதி மறுத்தால், கும்பலாக வரும் பக்தர்கள், இரவு காவலர்களை தாக்க முயல்கின்றனர். பக்தர்களும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக சில வி.ஐ.பி., பக்தர்கள், இரவு, 8:30 மணிக்கு மேல் வந்து தொந்தரவு செய்கின்றனர். இவர்களைப் பார்த்து மற்ற பக்தர்களும், தங்களையும் அனுமதிக்க வேண்டுகின்றனர். இறைவன் முன் அனைவரும் சமம் தானே? இதில் வி.ஐ.பி., அந்தஸ்து எதற்கு? கோவில் நிர்வாகம் உறுதியான முடிவெடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar