Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதபுரீஸ்வரர் கோவில் பூஜைக்கு ரூ. 2 ... திந்திரிணீஸ்வரர் கோவிலில் நவகலச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஞ்ஞானம் முடியும் இடத்தில் அஞ்ஞானம் துவங்கும் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மகாராஜ் ஆன்மிக உரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2016
11:10

கோவை: எந்த இடத்தில் விஞ்ஞானம் முற்றுப் பெறுகிறதோ, அந்த இடத்தில் அஞ்ஞானம் துவங்கு கிறது, என, ஸ்ரீ ரகுநாத் தாஸ் மகாராஜ் பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எளிய தமிழில் அனைவருக்கும் கீதை எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடந்தது. கடையநல்லுார் விஷ்வ வாரகரி சமஸ்தான் ஸ்ரீ ரகுநாத் தாஸ் மகாராஜ் பேசியதாவது: எது ரகசியமாக வைக்கப்படு கிறதோ அது யாருக்கும் புரியாது. கடவுளை பார்ப்பது ஞானம் அல்ல; அனைவரையும் கடவுளாக பார்ப்பதே ஞானம். ஒருவருக்கு ஞானம் மற்றும் அஞ்ஞானத்தை தருபவர் குரு. அத்தகைய குருவை கடவுளால் மட்டுமே நமக்கு காட்ட முடியும். பிறப்பும், இறப்பும் உடலுக்கு மட்டும் தான். ஞானத்துக்கு இல்லை.

ஞானியை அவரது குணத்தை கொண்டு தான் கண்டறிய முடியும். யாரும் முகம் சுளிக்காத வகையில் வாழ்வது கடினம்; ஞானிகள் அது போன்ற வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். அவரவருக்கு தேவைக்கு ஏற்றாற்போல், அஹிம்சைக்கான கொள்கைகள் மாற்றப்பட்டு விட்டன. அறிவியலால் முடியாத போது தான், கடவுளை திரும்பிப் பார்க்கிறோம். கடவுளை நினைத்த பின் அனைத்தும் சாத்தியப்படுகிறது. எந்த இடத்தில் விஞ்ஞானம் முற்றுப் பெறுகிறதோ அந்த இடத்தில் அஞ்ஞானம் துவங்குகிறது. பிரியத்துடன் கூடிய சத்தியத்தை பேச வேண்டும் என, ஞானிகளுக்கு தெரியும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar