Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரியானூரில் சிவன் கோவில், 1,008 கோபுர ... கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவில் பசுவிற்கு வளைகாப்பு விழா! கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

31 அக்
2016
10:10

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் காலை துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர். நவ., 5 ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். இங்க சூரசம்ஹார விழா சிறப்பாக நடை பெறும். இதில் கலந்து கொள்ள தமிழகம், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். சூரசம்ஹார விழாவில் ஆரம்ப நிகழச்சியான யாகசாலை பூஜை துவங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 க்கு விஸ்வரூபம்,2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம், தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வாணையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலை பூஜை துவங்கியது. மூலவருக்கு காலை 9 மணிக்கு உச்சிகால அபிேஷகம் நடந்தது. யாகசாலையில் பூர்ணாகுதியுடன் மகா தீபாரதனை நடந்தது. ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் நீராடி, பச்சை ஆடைஅணிந்து, கோயிலில் அங்கபிரதட்சனம் செய்து விரதம் துவக்கினர். நவ., 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar