Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருவித்துறை சித்திர ரத ... திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது! திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியானூரில் சிவன் கோவில், 1,008 கோபுர கலசங்கள் மாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
12:10

அரியானூர்: அரியானூர், 1,008 சிவன் கோவில், கோபுரங்களில் இருந்த கலசங்கள் மாயமானது.
சேலம், அரியானூரில், 10 ஆண்டுகளுக்கு முன், 1,008 சிவலிங்கங்கள், நந்தி கற்சிலைகளை பிரதிஷ்டை செய்து, அதற்கென தனித்தனி சன்னதிகள் கட்டி, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அக்கோவிலை, தனியார் பல்கலை ஆக்கிரமித்து கட்டியதாக, வருவாய் துறை வழக்கு தொடுத்தது. பின், கோவில் நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானது என உத்தரவு வந்தது. அதையடுத்து, அந்த கோவில் நிர்வாகம், தமிழக அறநிலையத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தனியார் கட்டுப்பாட்டில் இருந்தபோது, 1,008 தனித்தனி சன்னதி கோபுரங்களில் இருந்த கலசங்கள், தற்போது அகற்றப்பட்டு, வெறும் கம்பிகள் மட்டும் கோபுரங்களில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோபுர கலசங்கள் மாயமானதால், அவைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்களா அல்லது தனியார் பல்கலை, தங்கள் செலவில் கட்டிய கோவில் கலசங்களை, திரும்ப எடுத்துக்கொண்டார்களா என தெரியாமல், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறநிலைத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்: ""1,008 சிவன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வரும்போதே, சிவலிங்க சன்னதிகளின் கோபுர கலசங்கள் இல்லாமல் தான் இருந்தது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar