Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருமலை ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் கோடிகளில் சொத்து இருந்தும்.. நித்யபூஜைக்கே திண்டாடும் கரிவரதராஜ பெருமாள்! கோடிகளில் சொத்து இருந்தும்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஒரே நேரத்தில் 2000 பேருக்கு அன்னதானம்: தேவசம்போர்டு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஒரே நேரத்தில் 2000 பேருக்கு அன்னதானம்: தேவசம்போர்டு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

08 நவ
2016
11:11

சபரிமலை: சபரிமலையில் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஒரே நேரத்தில், இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் அன்னதானம் வழங்கி வந்தது. இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரள ஐகோர்ட் தனியார் அன்னதானத்தை தடை செய்து, தேவசம்போர்டு முழு நேரம் அன்னதானம் வழங்க உத்தரவிட்டது. இதற்காக புதிதாக அன்னதான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை 200 பேருக்கு மட்டும் ஒரே நேரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேருக்கு வழங்க முடியும். காலையில் உப்புமா, பொங்கல், மதியம் சாப்பாடு, இரவு சப்பாத்தி, கஞ்சி ஆகியவை வழங்கப்படும். டைனிங் ஹால் கிளீனிங் செய்யும் நேரத்தை தவிர்த்தால் காலை ஏழு மணி முதல் இரவு 11:00 மணி வரை இடைவிடாது வழங்கப்படும் , என்றார்.மேலும் பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டே கால் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கொதிக்க வைக்கப்பட்ட மூலிகை தண்ணீரும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக, போலீஸ் கட்டுப்பாட்டில் நடைபெறும் "புண்ணியம் பூங்காவனம் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தவும் தேவசம்போர்டு திட்டமிட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar