Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
11ம் நூற்றாண்டு கல்வெட்டில் ஏர்வாடி ... பாலதண்டாயுதபாணி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டியக்காபாளையத்தில் பருவமழைக்காக நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2016
12:11

பொள்ளாச்சி: மழை வேண்டி, செட்டியக்காபாளையத்தில் அன்னதானம் வழங்கி, அரசமரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், வேதனையில் இருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவமழையாவது பெய்து நீர் நிலைகளை நிறைத்து, விவசாயத்தை வளமாக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வடகிழக்கு பருவமழையும் தற்போது திசை திரும்பியுள்ளதால், விவசாயிகள் மட்டுமன்றி குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இச்சூழலில், கிராமங்களில் பொதுமக்கள் மழை வேண்டி இயற்கையையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர். நெகமம் அருகே செட்டியக்கா பாளையம் கிராம மக்கள், மழை வேண்டி வித்தியாசமான வேண்டுதலை நிறைவேற்றினர். இப்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம். இதற்காக, செட்டியக்காபாளையம் ஊர்க்கிணறு, விநாயகர் கோவில் திடலில், அரசமரம் என்ற சிவனுக்கும், வேம்பு என்ற சக்திக்கும் திருக்கல்யாணம் திருவிழா ஊர்மக்களால் நடத்தப்பட்டது. காலை, 9.00 - 10.00 மணிக்குள் நடந்த திருமண விழாவில், ஊர்பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மழை வேண்டி, பிரார்த்தனை செய்தனர். திருமணத்தை தொடர்ந்து, ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar