Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
11ம் நூற்றாண்டு கல்வெட்டில் ஏர்வாடி ... பாலதண்டாயுதபாணி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டியக்காபாளையத்தில் பருவமழைக்காக நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2016
12:11

பொள்ளாச்சி: மழை வேண்டி, செட்டியக்காபாளையத்தில் அன்னதானம் வழங்கி, அரசமரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், வேதனையில் இருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவமழையாவது பெய்து நீர் நிலைகளை நிறைத்து, விவசாயத்தை வளமாக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வடகிழக்கு பருவமழையும் தற்போது திசை திரும்பியுள்ளதால், விவசாயிகள் மட்டுமன்றி குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இச்சூழலில், கிராமங்களில் பொதுமக்கள் மழை வேண்டி இயற்கையையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர். நெகமம் அருகே செட்டியக்கா பாளையம் கிராம மக்கள், மழை வேண்டி வித்தியாசமான வேண்டுதலை நிறைவேற்றினர். இப்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம். இதற்காக, செட்டியக்காபாளையம் ஊர்க்கிணறு, விநாயகர் கோவில் திடலில், அரசமரம் என்ற சிவனுக்கும், வேம்பு என்ற சக்திக்கும் திருக்கல்யாணம் திருவிழா ஊர்மக்களால் நடத்தப்பட்டது. காலை, 9.00 - 10.00 மணிக்குள் நடந்த திருமண விழாவில், ஊர்பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மழை வேண்டி, பிரார்த்தனை செய்தனர். திருமணத்தை தொடர்ந்து, ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar