Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் ... யாகத்திற்கு தயாராகும் மூலிகை குச்சிகள் யாகத்திற்கு தயாராகும் மூலிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு தங்கத்தேர் செய்ய முடிவு
எழுத்தின் அளவு:
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு தங்கத்தேர் செய்ய முடிவு

பதிவு செய்த நாள்

11 நவ
2016
10:11

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்மன் வீதியுலா வருவதற்காக தங்கத்தேர் செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், பைரவர், நந்திபகவானுக்கு வெள்ளி கவசம் செய்யபட்டுள்ளது. முக்கிய விழாக்களின் போது கவசம் அணுவிப்பது வழக்கம். இந்நிலையில் சுவாமி, அம்மன் வீதியுலா வருவதற்காக தங்கதேர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா கோயிலில் நடந்தது. செயல்அலுவலர் சந்திரசேகர், சிவகங்கை டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், கார்த்திகை வழிபாட்டு குழுவை சேர்ந்த செல்லதுரை, பாலு மற்றும் கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடப்பது வழக்கம். பிரதோஷத்தன்று ரத வீதிகளில் தங்கதேர் இழுப்பதென முடிவு செய்யபட்டுள்ளதாக கார்த்திகை வழிபாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar