Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மருக்கு ... வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிசம்பர் வரை உண்டியல்களை திறக்கக் கூடாது: கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2016
12:11

ஈரோடு: தமிழகம் முழுவதும், ஒரே நேரத்தில் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை செய்ய, கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 488 கோவில்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி மாரியம்மன், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரிரங்கநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுதசாமி, கோபி பச்சமலை, பவளமலை கோவில்கள், சென்னிமலை சுப்பரமணியர் கோவில் என, மிகவும் பிரசித்தி பெற்ற, 35 பெரிய கோவில்களும், 1,150 சிறிய கோவில்களும் உள்ளன. இவற்றில், ?? லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள கோவில்களில், மாதம் ஒரு முறை, மற்றவற்றில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிப்பு செய்த பிறகு, இதுவரை உண்டியல்கள் திறக்கப்படவில்லை. அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவுக்காக, கோவில் நிர்வாக அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் மாநிலத்தில் உள்ள, அனைத்து கோவில் நிர்வாக அலுவலர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், டிசம்பர் கடைசி வாரத்தில்தான் உண்டியலை திறக்க வேண்டும், அதுவும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஒரே சமயத்தில் எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar