Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ... ஈரோடு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் ஈரோடு சிவாலயங்களில் அன்னாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரபாளையம் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: பழங்களினால் சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
03:11

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளன்று, அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்று, குமாரபாளையம் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்திற்கு அன்னத்தினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளாலும், திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளாலும், பல்வேறு மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல், குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில், நாமக்கல், ப.வேலூர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அன்னாபிஷேக விழா நடந்தது. இதுகுறித்து, மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் நிர்வாகி மன்னாதன் கூறியதாவது: அனைத்து உயிர்களும், நிறைந்த வயிற்றுடன் இருக்க வேண்டும். தாவரங்கள் செழிப்பாக வளர்ந்து அதிக தானியங்கள் கிடைக்க வேண்டும். இவற்றுக்கு அடிப்படையான நிலம், நீர், காற்று, மழை, சூரியன், சந்திரன் போன்ற அனைத்து சக்திகளும் குறையாது நமக்கு அருள் வழங்க வேண்டி இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar