Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் பாலிதீன் தடை குடிநீர் ... சித்தி விநாயகர் கோயிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரம் இருமுறை உண்டியல் திறப்பு: கோயில்களுக்கு உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2016
02:11

பழநி: வங்கிகளின் தேவைக்காக தமிழகத்தில் உள்ள பழநி போன்ற முதுநிலை கோயில்களில் வாரம் 2 நாட்கள் உண்டியலை திறந்து எண்ண வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின், 2000ம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதனால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிலமாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையே உண்டியல்கள் திறந்து எண்ணப்படுகின்றன. அந்த பணம் வங்கிகளில் டிபாசிட் செய்யப்படுகிறது.வங்கிகளில் ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாட்டை போக்க மதுரை மீனாட்சி அம்மன், பழநி, சமயபுரம், திருச்செந்துார், ராமேஸ்வரம் கோயில்கள் போல வருமானம் உள்ள அனைத்து முதுநிலை கோயில்களிலும் இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை (வாரம் 2 முறை) உண்டியலை திறந்து எண்ணி, அப்பணத்தை வங்கிகளில் டிபாசிட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழநி கோயில் உண்டியல்கள் 20 நாட்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். இதில் கிடைக்கும் ரூ. ஒருகோடிக்கு மேலான பணத்தை வங்கியில் டிபாசிட் செய்கிறோம். தற்போது வங்கிகளின் தேவைக்காக இனி 3 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்களை திறந்து எண்ண உத்தரவு வந்துள்ளது. அதன்படி 2 நாட்களுக்கு முன் (நவ.,20) நடந்த உண்டியல் எண்ணிக்கையை தொடர்ந்து, அடுத்ததாக மீண்டும் நவ.,24 அல்லது 25ல் உண்டியல் திறக்கப்படும். பக்தர்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உண்டியலில் செலுத்தவேண்டாம் என, அறிவிப்பு செய்துள்ளோம்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar