Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் தபால் சேவை சிவலோகநாதர் கோவிலில் காலபைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவன், குருவை நாடுவதே சிறந்த பக்திக்கு வழி: சொற்பொழிவில் அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2016
01:11

பெரியகுளம்: “மனிதனுக்கு முக்தி கிடைக்க இறைவனையும், குருவையும் நாடுவதே சிறந்த பக்திக்கு வழி,” என, ஆன்மிக சொற்பொழிவில் குருமூர்த்தி வெங்கடேஷன் பேசினார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், மகாமந்திர கூட்டு பிரார்த்தனை நடந்தது. நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். முரளீதர சுவாமி சீடர், குருமூர்த்தி வெங்கடேசன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.  அவர் பேசுகையில், “நாம் அனைவரும் மனிதபிறவி கிடைத்துள்ளதற்கு மிகவும் புண்ணியம் செய்துள்ளோம். ஐந்து அறிவு படைத்த யானை, மான், மீன், வண்டு, விட்டில்பூச்சி ஆகிய ஒவ்வொன்றும், ஒன்றின் மீது ஆசையின் காரணமாக தன் உயிரை போக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆதிசங்கர பகவத்பாதாள் கூறுகையில், மனிதனாக இருக்க கூடிய நாம் எல்லாவற்றின் மீது ஆசை வைத்திருக்கின்றோம். நம்ம கதி என்ன? என்று கேட்கிறார். ஆசையை மாற்றிக்கொள்ள வேறு என்ன? இறைவனை சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை. அவன் நாமத்தை பாட வேண்டும் என்கிறார். தன்னுடைய கீர்த்தனத்தில் பஜகோவிந்தம், பஜகோவிந்தம் என பாடி இறைவனின் அருள் பெற சுலபமான வழி நாமசங்கீர்த்தனம் என்றார். அது போல், மனிதனுக்கு முக்தி கிடைக்க இறைவனையும், குருவையும் நாடுவதே சிறந்த பக்திக்கு வழி,”என்றார். பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியகுளம் மற்றும் லட்சுமிபுரம் காட் சத்சங்கத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar