Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருவளூர் கோட்டீஸ்வரருக்கு 108 ... மதுரையில் வித்யாதீச தீர்த்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ரயில்வே முன்பதிவு மையம் பிளாஸ்டிக் தடுப்பு சோதனை தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2016
12:11

சபரிமலை, பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ரயிலில் வரும் பக்தர்கள் செங்கன்னூர் அல்லது கோட்டயம் ரயில் நிலையங்களில் வந்து அங்கிருந்து பஸ் அல்லது தனியார் வாகனம் மூலம் பம்பை வரவேண்டும். இவ்வாறு ரயிலில் வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக ரயில்வே துறை சார்பில் பம்பையில் ஆஞ்சநேயா ஆடிட்டோரியம் அருகில் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களையும் போல காலை எட்டு முதல் இரவு எட்டு மணி வரை இந்த மையம் செயல்படும். எல்லா ரயில்களுக்கும் இங்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000,500 ரூபாய் நோட்டுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் எடுக்கப்பட மாட்டாது. சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் ஊரில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் பைகள் சபரிமலை வராமல் தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கேரள அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகிறது. பக்தர்கள் பாட்டில், பாலிதீன் பைகள் கொண்டு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar