செம்பட்டி செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், ஏகாதசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.