Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக் ஷய கேந்திரா மையங்களில் ... தி.மலை தீப திருவிழா : லாட்ஜ் வாடகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வசதிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2016
01:11

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை சபரிமலை உயர் அதிகார கமிட்டி தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். சபரிமலையில் நடந்து வரும் பணிகள் உயர் அதிகார கமிட்டி ஒப்புதல் பெற்றே நடக்கிறது. இதன் தலைவராக கேரள அரசின் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் ஜெயக்குமார் உள்ளார். அவர் நேற்று முன்தினம் சபரிமலையில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார். தேவசம்போர்டு அன்னதான மண்டபத்தை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து திருப்தி தெரிவித்தார். குப்பை போடுவதற்கான பிளாஸ்டிக் தொட்டிகளை அதற்குரிய இடங்களில் வைக்க அறிவுறுத்தினார்.கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைத்தின் வெளியே கழிவு நீர் தேங்காமல் தடுக்கவும், நீர் தேங்கும் பகுதியில் மணல் மூடைகள் வைக்கவும் அவர் உத்தரவிட்டார். சபரிமலையில் தடை செய்யப்பட்டுள்ள பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. எக்சைஸ் துறையின் பரிசோதனையில் 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல போதையில் சபரிமலை வந்த எட்டு பேரை சன்னிதானம் போலீசார் கைது செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar