Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையார் தங்க சூரிய பிறை ... திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 1000 தீபவழிபாடு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 1000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடல் முழுவதும் சேறு பூசி நகர்வலம் வரும் மக்கள்
எழுத்தின் அளவு:
உடல் முழுவதும் சேறு பூசி நகர்வலம் வரும் மக்கள்

பதிவு செய்த நாள்

05 டிச
2016
12:12

தாண்டிக்குடி: தாண்டிக்குடியில், உடல் முழுவதும், சேறு பூசி, சேத்தாண்டி வேடமிட்டு, நகர்வலம் வரும் வினோத விழா நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் முத்தலாம்மன், பட்டாளம்மன் கோவில் விழாவில், பக்தர்கள், உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொள்வர். சேத்தாண்டி வேடமிட்டவர்கள், உறவு முறை அடிப்படையில் வண்ணங்களை பூசி, வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசிப்பர். மண் சேறு பூசுவதால் நோய்கள் குணமாவதோடு, விவசாயம் செழிக்கும் என, மக்கள் நம்புகின்றனர். கோவில் மேலாளர் இளங்கோவன் கூறுகையில், ‘‘உடலில் மண் சேறு பூசுவதால், சகல நோய்கள் நீங்குகிறது. குறிப்பாக, தோல் நோய் குணமடைகிறது. சீனாவில் மண் குளியல் சிகிச்சைக்கு ஏராளமானோர் செல்கின்றனர். சேத்தாண்டி வேடத்தை நேர்த்திக்கடனாக போடுகின்றனர்,’’ என்றார். பக்தர் புருஷோத்தமன் கூறும் போது, ‘‘தொடர்ந்து,30 ஆண்டுகளாக, சேத்தாண்டி வேடமிட்டு வருகிறேன். உறவினர்களுக்கு வண்ணங்கள் பூசி, வட நாட்டு, ‘ஹோலி’ பண்டிகை போன்று, உற்சாக நடனமாடுவது, உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar