Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்டியல்கள் திறப்பு ரூ.2.64 லட்சம் ... தீபத்திருவிழாவுக்கு துணி, சணல் பை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டிமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2016
12:12

ஆர்.கே.பேட்டை: பந்திகுப்பம் எட்டிமாரியம்மன் கோவிலில் நேற்று, வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்துள்ளது, பந்திகுப்பம். இந்த கிராமத்தின் தெற்கே, எட்டி மரத்தோப்பில் அமைந்துள்ளது, சப்த கன்னியர் மற்றும் எட்டி மாரியம்மன் கோவில், வானுயர வளர்ந்துள்ள எட்டி மரங்களின் நடுவே, அமைதியான சூழலில் அருள்பாலிக்கிறார் அம்மன். கசப்புக்கு பெயர் பெற்றது எட்டி காய். பக்தர்களின் கசப்பான அனுபவங்களை களைந்து, சுக வாழ்வு தருவார் அம்மன் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடக்கிறது. பந்திகுப்பம், நடு பந்திகுப்பம், மேல் பந்திகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த கிராமங்களை பூர்வீகமாக கொண்டு, தற்போது கர்நாடக மாநலம், பெங்களூரில் வசிப்பவர்களும், வந்து செல்கின்றனர். பங்குனி மாதத்தில், பொங்கல் வைத்து அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது. மூலவர் அம்மன் எதிரே உள்ள நாகாலம்மன், விநாயகர் மற்றும் எட்டி மரத்தடியில் அமைந்துள்ள சப்த கன்னியருக்கும் நேற்று, வெள்ளிக்கிழமையை ஒட்டி காலை, 10:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. திரளான பகுதிகள், அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar