Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதிய தொழில் நுட்பத்தில் ஏழுமலையான் ... ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆன்மிகவாதி ராமேஸ்வரம் கோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா!
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா!

பதிவு செய்த நாள்

06 ஜன
2017
10:01

திருவாரூர்: தியாகராஜசுவாமி திருக்கோயிலை சேர்ந்த அன்னதான கட்டளைக்கு சொந்தமான, பதஞ்சலி மனோகர் கோயில் திருவிளமர் எனப்படும் விளமலில் அமைந்துள்ளது.  சிவபாதஸ்தலமாவ இங்கு ஆரூத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பதஞ்சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு அதிகாலை 4.30 மணிக்கு லிங்கத்தில் எழுந்தருளி நடராஜ பெருமான் ருத்ரபாதம் அருளுதலும், திருவாரூர் தியாகேசப் பெருமான் காலை 6.00 மணிக்கு அருள்மிகு பதஞ்சலி-வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாததரிசனம் அருளுதல் ஆருத்ரா தரிசனம் ஆகும்.

நிகழ்ச்சி நிரல்:
10.1.2017- இரவு 7.30 மணியளவில் திருச்சபையில் அ/மி நடராஜபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.

11.1.2017- அதிகாலை 4.30 மணிக்கு லிங்கத்தில் எழுந்தருளி அ/மி நடராஜ பெருமான் பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளுதல், அதிகாலை 4.45 மணிக்கு அ/மி பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் அ/மி தியாகராஜா சுவாமி திருக்கோயில் செல்லுதல். காலை 6.00 மணிக்கு அ/மி தியாகராஜ சுவாமி அ/மி பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளுதல்

அன்று அதிகாலை 4.30 மணிமுதல் மாலை 3.00 மணி வரை லிங்கத்தில் நடராஜப் பெருமான் பாததரிசனத்தில் காணலாம். 11.1.2017 இந்நிகழ்ச்சியில் வேதபாராயணம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று மதியம் 11.30 மணிமுதல் 3.00 மணிவரை அன்னதானம் நடைபெறும். இடதுபாத தரிசன சிறப்பு: திருவாதிரை நாளில் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இடது பாகம் சக்தியின் பாதம் ஆனதால் இடது பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். தடைப்படும் திருமணம் மக்கள் பேறு இல்லாமை போன்றவை நீக்கி பூரண நலமும் செல்வ செழிப்பும் அருளுவது இடது பாத தரிசனமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar