Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் விவேகானந்தர் நவராத்திரி ... வைரவேலுடன் பழநிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடி வைரவேலுடன் பழநிக்கு புறப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கோவில் கும்பாபிஷேகம் 3 சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
தி.மலை கோவில் கும்பாபிஷேகம் 3 சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு

பதிவு செய்த நாள்

04 பிப்
2017
12:02

வேலுார், : "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகம், பிப்.,6 நடக்கிறது. இதில், 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மூன்று சிறப்பு ரயில்களை இயக்குவதாக, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாளை மற்றும் பிப்.,6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் கால அட்டவணை விவரம் வருமாறு: பிப்.,5 இரவு, 10:00 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படும் ரயில், காட்பாடி வழியாக, 6ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அதேபோல், 6ம் தேதி மாலை, 4:00 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், காட்பாடி வழியாக, இரவு, 10:00 மணிக்கு சென்னை சென்றடையும்.

பிப்.,5 விழுப்புரத்தில் இருந்து காலை, 9:00 மணிக்கு புறப்படும் ரயில், திருக்கோவிலுார் வழியாக மதியம், 12:30 மணிக்கு, திருவண்ணாமலை வந்தடையும். அதேபோல், 6ம் தேதி பிற்பகல், 1:00 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, திருக்கோவிலுார் வழியாக பிற்பகல், 3:30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். பிப்.,5 பிற்பகல், 1:00 மணிக்கு, தென் காசியில் இருந்து புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக அன்று நள்ளிரவு, 1:00 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். 6ம் தேதி மதியம், 12:00 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்த புறப்பட்டு, விழுப்புரம் வழியாக இரவு, 11:00 மணிக்கு தென்காசி சென்றடையும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar