Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை கோவில் கும்பாபிஷேகம் 3 சிறப்பு ... கங்கையம்மனுக்கு கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் கங்கையம்மனுக்கு கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரவேலுடன் பழநிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடி
எழுத்தின் அளவு:
வைரவேலுடன் பழநிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடி

பதிவு செய்த நாள்

04 பிப்
2017
12:02

காரைக்குடி: பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார்கள், கண்டனுாரிலிருந்து எடுத்து வரப்பட்ட வைரவேலுடன் குன்றக்குடியிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

காரைக்குடி, தேவகோட்டை, அரிமளம், கண்டனுார், புதுவயல் உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவடிகள் குன்றக்குடி வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிப்.,3 காலை 8:30 மணிக்கு காவடி கிளம்பியது. கண்டனுார் சாமியாடி செட்டியார், காரைக்குடி அரண்மனை பொங்கல் பழனியப்ப செட்டியார் தலைமை வகித்தனர். காவடிக்கு முன்பாக மாட்டு வண்டியில் மிக பழமையான வைரவேல் எடுத்து செல்லப்பட்டது. பிப்.,4 காலை சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் காவடி தங்குதல். மதியம் மணப்பச்சேரி சென்று காவடி நிவேத்தியம். இரவு சமுத்திராபட்டி நகரத்தார் மடம் சென்று வேல் அபிஷேகம் அலங்காரம் மற்றும் வேல் பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி பழநியை அடைந்து, 11ம் தேதி காவடி சாத்துகின்றனர்.

நகரத்தார்கள் காவடியை குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே இறக்குகின்றனர். பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார், திரும்பவும் காரைக்குடிக்கு பாதயாத்திரையாகவே வருகின்றனர். இதே போல் செட்டிநாட்டை சேர்ந்த நுாற்றுக்கணக்கான நாட்டார் காவடியும் பழநிக்கு பாதயாத்திரையாக சென்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar