Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ... ஸ்ரீராமானுஜர் 1,000வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாத யாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு முருக பக்தர்கள் பேரவை வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
02:02

பல்லடம்: பழநிக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முருக பக்தர்கள் பேரவை மாநில தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். உலகில் தமிழர்கள் வாழும் பிற நாடுகள் கூட, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழக்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டுமென, அரசுக்கு மனு அளித்துள்ளோம். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். பெரும்பாலும் நெடுஞ்சாலைகளையே கடந்து செல்வதால், பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான நடைபாதை மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட வேண்டும். பழநியில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பஸ் என்ற பெயரில், கட்டண கொள்ளை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சாதாரண கட்டணத்தில், பக்தர்களின் சிரமத்தினை குறைக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில்தான் முருக பக்தர்கள் அதிகம் உள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்துகொள்ளும், லட்சக்கணக்கான பக்தர்களின் பாது காப்பினை கருதி, மேற்கூறிய வளர்ச்சி பணிகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை  செய்யும் நிகழ்வில் திரளான ... மேலும்
 
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar