Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ... ஸ்ரீராமானுஜர் 1,000வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாத யாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு முருக பக்தர்கள் பேரவை வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
02:02

பல்லடம்: பழநிக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முருக பக்தர்கள் பேரவை மாநில தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். உலகில் தமிழர்கள் வாழும் பிற நாடுகள் கூட, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழக்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டுமென, அரசுக்கு மனு அளித்துள்ளோம். திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். பெரும்பாலும் நெடுஞ்சாலைகளையே கடந்து செல்வதால், பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கான நடைபாதை மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட வேண்டும். பழநியில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். சிறப்பு பஸ் என்ற பெயரில், கட்டண கொள்ளை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. சாதாரண கட்டணத்தில், பக்தர்களின் சிரமத்தினை குறைக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில்தான் முருக பக்தர்கள் அதிகம் உள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்துகொள்ளும், லட்சக்கணக்கான பக்தர்களின் பாது காப்பினை கருதி, மேற்கூறிய வளர்ச்சி பணிகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar